Saturday, June 5, 2021

Sollatha kathal

 இருவரும் உரசி நடக்கிறோம், 

ஏதோ சொல்ல நினைக்கிறோம், 

சொல்லாமல் தவிக்கிறோம், நீ சொல்வாயென நானும், நான்

சொல்வாயென நீயும் எதிர்

பார்த்து ஏதேதோ பேசினோம், 

உனை பற்றி எனை சுற்றி

உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன், எனை பற்றி உனை சுற்றி உள்ளோரிடம் பேசிக்கொண்டே இருக்கிறாய், இருந்தும் எதுவும் இல்லாதது போல், அவரவர் வழியில்

சென்று கொண்டு இருக்கிறோம்


No comments:

Post a Comment