Wednesday, March 30, 2022

தவறுகள்

 

தவறுகள் கூட சரியாக தெரிகிறது,
மற்றவர்கள் தவறுகளை மதிக்கும் போது

கண்கள் இரண்டு, பார்வை ஒன்று,
கணவன், மனைவி அதுபோல

கிராமத்தையும், நவநாகரீக நாட்டையும், நகரத்தையும் பார்த்தவனுக்கு தெரியும்,
கிராமம் நாம் போற்ற வேண்டிய பொக்கிஷம் என்று

மக்களின் திரும்பி அழைக்கும் அதிகாரம் ஒன்றே, அரசியல்வாதிகளை மக்கள் பணி நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்

சட்டங்கள் இருந்தாலும், விரைந்து கொடுக்கப்படும் நியாயமான தீர்ப்புகள் மூலம் குற்றங்களை குறைக்கலாம்

களைகளை நீக்கினால் தான் நல்ல விளைச்சலை பார்க்கலாம், கையூட்டு, ஊழலை ஒழித்தால்தான் நேர்ப்பட்ட சமுதாயத்தை பார்க்க முடியும்

No comments:

Post a Comment