Thursday, June 2, 2022

நம்மை" யாரும் பார்பார்களா

 குழந்தையாக, குமரனாக, வாலிபனாக, ஏன் கணவனாக கூட "நான்" என்ற அகங்காரத்தில் இருக்கிறோம், தந்தையான பின் "நாம்" என்ற உணர்வு வரத் தொடங்குகிறது, வயோதிகத்தில் "நம்மை" யாரும் பார்பார்களா, பேசுவார்களா  என்ற ஏக்கம் பெரும் மூச்சாக வருகிறது

No comments:

Post a Comment