Friday, April 3, 2026

கூடு விட்டு கூடு பாயும்

 கூடு விட்டு கூடு பாயும் சித்தனடாட நீ, என்னுள் புகுந்து விட்டாய், சிரிக்க சிரிக்க பேசி என் இதயத்தில் கலந்து விட்டாய், உன் அன்பில் நனைந்து, வேறெதுவும் தேவையில்லை எனும் போது வேறிடம் சென்று விட்டாய், இது மெய்யா, பொய்யா என திணறுகிறேன்

No comments:

Post a Comment