Friday, April 3, 2026

இறைவனை

 இறைவனை யாரும் நேரில் பார்க்கவில்லை, சொர்க்கம் சென்று வந்து யாரும் சொன்னதில்லை, மறுபிறவி எடுத்த நினைவு இல்லை, உலக ஆசையில் உழன்று எதுக்கு வந்தோம் என்று தெரியாமல் போகிறோம்

No comments:

Post a Comment