சிலு சிலுவென காற்று, கரு மேகம் இதமாக சூழ, சிறு சிறு மழைத்துளி மெதுவாய் மேனியில் பட, ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் தெரிய, கவிதை ஆறாக பெருகி ஓட, காகிதம் கவிதையில் நிரம்பி வழிய, காகிதம் பார்த்தது காதலன் அல்ல பெற்றவர், உடனே திருமணம் எனக்கு வேறொருவருடன், காதல் காகித பூவாய் இன்றும் பூத்திருக்கிறது
No comments:
Post a Comment