Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Thursday, April 2, 2026
செல்வம்
செல்வத்தை பல நாட்கள் தேடினோம்,கடின உழைப்பால் செல்வம் கிடைத்தது, இனி செல்வம் எங்களை விட்டு செல்லாமல் இருக்க சங்கிலியால் கட்டி போட்டோம், நன்றிடன் எங்களை பார்த்தது எங்கள் வீட்டு நாய் செல்வம் என்கிற செவப்பு
No comments:
Post a Comment